நடக்கிறேன்,
உடன்
நடக்கிறாய்...
நிற்கிறேன்
,
உடனே
நிற்கிறாய்...
உனை
நான் பார்க்க,
எனை நீ பார்க்கிறாய்...
நீ அழகென நான் பார்த்தால்,
நான் அழகென உணர வைக்கிறாய் ...
காதலிக்கிறேன்,
காதலில் கரைகிறாய்...
சண்டையிட்ட நண்பனைப் போல ,
மறைந்து சிரிக்கிறாய்...
நேரில் முறைக்கிறாய்...
நான் எதிர்நோக்கிக் காத்திருக்க,
நீ எட்டிப் பார்த்துக் கண்ணடிக்க என
நானும் நீயுமாய் சேர்ந்து
இனிக்கவைக்கும் இந்த இரவு
நீள வழியுண்டா ?
சொல் நிலவே !!
நல்லாருக்கு...
ReplyDeleteநன்றி :)
Delete