உறக்கக் கிறுக்கல்கள்...!
Sunday 17 February 2013
எங்கெங்கோ வைத்த புள்ளிகளை
ஒன்றாய் சேர்த்து
கோலமாக்கிடும் கைகள்!!
எப்போதோ நடந்த நிகழ்வுகளை
எப்படியோ இணைத்து
கதைகள் செய்திடும் மனம்!!
நினைத்து பார்த்து
நிம்மதி அடைந்தேன்...
உறுதியானது-
பெண்ணாய்
மிகச்சரியாய்
நான் இருப்பது!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment