Sunday 17 February 2013


எங்கெங்கோ வைத்த புள்ளிகளை 
ஒன்றாய் சேர்த்து 
கோலமாக்கிடும் கைகள்!!
எப்போதோ நடந்த நிகழ்வுகளை 
எப்படியோ இணைத்து 
கதைகள் செய்திடும் மனம்!!
நினைத்து பார்த்து 
நிம்மதி அடைந்தேன்...
உறுதியானது-
பெண்ணாய்
மிகச்சரியாய் 
நான் இருப்பது!!!



No comments:

Post a Comment