உறக்கக் கிறுக்கல்கள்...!
Sunday 17 February 2013
கணக்கிலடங்கா வார்த்தைகள்
காற்றில் எந்நேரமும் மிதந்துகொண்டிருக்க
சரியான நேரத்தில் நடந்த
தவறான வார்த்தைப் பிரயோகத்தால்
,
எங்கேயோ எப்போதோ
முறிந்துகொண்டே இருக்கும் மனித மனங்களும்
கூடவே மனிதமும் !!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment