Sunday 17 February 2013


கணக்கிலடங்கா வார்த்தைகள் 
காற்றில் எந்நேரமும் மிதந்துகொண்டிருக்க 

சரியான நேரத்தில் நடந்த 
தவறான வார்த்தைப் பிரயோகத்தால்,
எங்கேயோ எப்போதோ 
முறிந்துகொண்டே இருக்கும் மனித மனங்களும் 
கூடவே மனிதமும் !!!!


No comments:

Post a Comment